இலங்கை அதிபர் இந்தியா வருகை - குடியரசு தலைவர், பிரதமரை சந்தித்து பேசுகிறார்

இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே, 3 நாள் அரசு முறை பயணமாக இன்று இந்தியா வருகிறார்.

Update: 2019-11-27 18:49 GMT
இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே,  3 நாள் அரசு முறை பயணமாக இன்று இந்தியா வருகிறார். டெல்லியில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி, வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோரை, இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே சந்தித்து பேசுகிறார். அப்போது இருநாட்டு உறவுகள் உள்ளிட்டவை குறித்து விரிவாக விவாதிக்கப்படும் என தெரிகிறது. 
Tags:    

மேலும் செய்திகள்