விஜய் சேதுபதியின் `மகாராஜா' பட கதை திருடப்பட்டதா? - கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பு

Update: 2024-06-25 10:57 GMT

மகாராஜா திரைப்படத்தின் கதை தன்னுடையது என பழனியை சேர்ந்த பட தயாரிப்பாளர் மருதமுத்து தெரிவித்துள்ளார். திண்டுக்கல் மாவட்டம் பழனியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், மகாராஜா திரைப்படத்தின் கதையை குறும்படமாக எடுத்து பதிவு செய்து வைத்துள்ளதாக குறிப்பிட்டார். அத்தியாயம் ஒன்று என்ற பெயரில் அதனை படமாக்க முயற்சித்து வந்த நிலையில் கதையை திருடி மகாராஜா திரைப்படத்தை எடுத்துள்ளதாகவும் மருதமுத்து குற்றம் சாட்டியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்