பாலாவை புலம்ப விட்ட ஒரு கேள்வி.. ``நான் கால்ல கிடக்குற மண்ணு மாறி’’கையெடுத்து கும்பிட்டு ஓட்டம்

Update: 2024-10-01 10:51 GMT

அரசியல் குறித்து தனக்கு எதுவும் தெரியாது என கே.பி. ஒய். பாலா தெரிவித்தார். கள்ளக்குறிச்சியில் தனியார் எலக்ட்ரிக் பைக் ஷோரூம் திறப்பு விழாவில் கலந்துகொண்டு விற்பனையை தொடங்கிவைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கே.பி.ஒய். பாலா, தான் ஒரு சாதாரண நபர் என்றும், தன்னால் முடிந்த உதவிகளைச் செய்து வருவதாகவும் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்