மிக மோசமாக தாக்கிய இஸ்ரேல் படை..பொம்மையுடன் அழுதுகொண்டு வந்த குழந்தை - .பதற வைக்கும் காட்சிகள்

Update: 2023-10-27 10:23 GMT

காசாவின் கான் யூனிசில் உள்ள அகதிகள் முகாமில் இஸ்ரேல் படைகள் நடத்திய தாக்குதலில் ஏராளமான கட்டடங்கள் தரைமட்டமாகின... மக்கள் வசித்த கட்டடங்கள் மண்ணோடு மண்ணான நிலையில், இடிபாடுகளுக்கு இடையில் இருந்து ஏராளமான மக்கள் வெளியில் வருவதைப் பார்க்க முடிந்தது... மேலும் பலர் இடிந்த கட்டடங்களின் அடியில் சிக்கியிருந்தனர்... அதில் தன் பொம்மையுடன் குழந்தை ஒன்று அழுது கொண்டே வந்தது காண்போரைக் கலங்க வைத்து விட்டது... சடலங்கள் மற்றும் படுகாயம் அடைந்தவர்களை மக்கள் தூக்கிச் செல்கையில் குழந்தைகள் மிரட்சியுடன் பார்த்தது பதற வைத்தது...

Tags:    

மேலும் செய்திகள்