விடாமல் அடித்து நொறுக்கிய கனமழை.. குளம் போல் கட்டியதால் மக்கள் அவதி

Update: 2024-06-02 15:45 GMT

சுமார் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக பெய்த கனமழையால் பெரியகுளம் பேருந்து நிலையத்தில், மழைநீர் குளம்போல் தேங்கியுள்ளது... இதனால், பயணிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர்..

Tags:    

மேலும் செய்திகள்