MLA காலில் விழுந்து கதறிய பெண்.. மேப்பை காட்டி காட்டி கதறல்.. பார்த்தாலே தொற்றும் பரிதாபம்

Update: 2024-08-30 05:23 GMT

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் சட்டமன்றத் தொகுதியில் நடைபெற்று வரும் திட்ட பணிகள் மற்றும் மேம்பால பணிகள், பள்ளி, மருத்துவமனை, புதிய சாலை அமைக்கும் பணிகளை சட்டமன்ற பேரவை பொதுக் கணக்கு குழு தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையிலான குழுவினர் ஆய்வு செய்தனர். அப்போது, போளூர் சட்டமன்ற உறுப்பினர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி காலில் விழுந்து பெண் ஒருவர் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்தார். அரசு சாலை விரிவாக்க பணிக்காக, தங்கள் வீடுகளையும், நிலங்களையும் எடுத்துக் கொள்ளக் கூடாது என வேண்டுகோள் வைத்தார்.

Tags:    

மேலும் செய்திகள்