அரசு பள்ளியில் ஆன்மிக நிகழ்ச்சி - கடும் எச்சரிக்கை

Update: 2024-09-06 07:17 GMT

சென்னை அசோக் நகரில் உள்ள மகளிர் அரசுப் பள்ளியில், மகா விஷ்ணு என்பவர், மாணவிகள் மத்தியில் தன்னபிக்கையை போதிப்பதாக கூறி, ஆன்மிக சொற்பொழிவு நடத்தினார். உயிர், பிரபஞ்சத்தை மீறிய சக்தி உள்ளிட்டவை குறித்தெல்லாம் பேசிய அந்த நபர், மந்திரம் ஒன்றை மனதுக்குள் உச்சரிக்குமாறு கூற, கண்களை மூடியபடி மாணவிகள் அழுத சம்பவமும் அரங்கேறியது.

Tags:    

மேலும் செய்திகள்