2 மணி வெறி தீர்த்த கொடூரம்.. கதவை திறந்ததும் சிதறிய ரத்தம் -அப்பாவியை கொன்று அசால்ட் வாக்குமூலம்
19 வயது இளைஞர் கொடூரமா வெட்டி கொல்லப்பட்ட வழக்குல போலீசார் குற்றவாளிகள கைது பண்ணியிருக்காங்க... ஆளை மாற்றி கொன்று விட்டதாக அவர்கள் அளித்த வாக்குமூலத்தின் பின்னணி என்ன?