#BREAKING || இரவில் யாரும் வெளியே வர வேண்டாம் - வெளியான முக்கிய தகவல்

Update: 2024-10-19 14:54 GMT

சிறுமியை கொன்ற சிறுத்தையை பிடிக்க குழு

கோவை மாவட்டம் வால்பாறையில் 4 வயது சிறுமியை கடித்துக் கொன்ற சிறுத்தையை பிடிக்க 12 பேர் கொண்ட குழு அமைப்பு

ஊசிமலை மட்டம் எஸ்டேட் பகுதியில் பணிபுரிந்து வரும் வடமாநில தொழிலாளியின் 4 வயது மகள் அப்சராவை சிறுத்தை தாக்கி கொன்றது

சிறுமியின் குடும்பத்திற்கு முதல்கட்டமாக ரூ.50,000 நிவாரண நிதி வழங்க ஏற்பாடு - வனத்துறை

சிறுத்தை நடமாட்டத்தை கண்காணிக்க 4 கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன - வனத்துறை

தேயிலை தோட்ட தொழிலாளர்கள் பாதுகாப்பாக இருக்கவும், இரவில் வெளியே வர வேண்டாம் எனவும் வனத்துறை தகவல்

Tags:    

மேலும் செய்திகள்