#BREAKING || ஒரே நாளில் ஒகேனக்கலில் நடந்த திடீர் மாற்றம்

Update: 2024-07-05 11:48 GMT

1காவிரி ஆற்றில் நீர்வரத்து 4,500 கன அடியாக அதிகரிப்பு/இன்று காலையில் 1,500 கன அடியாக இருந்த நீர்வரத்து, தற்போது 4,500 கன அடியாக உயர்வு/கர்நாடகா அணைகளில் இருந்து தமிழகத்திற்கு 3,463 கன அடி நீர் திறப்பு/காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையாலும் நீர்வரத்து அதிகரிப்பு/ஒகேனக்கல் காவிரி ஆற்றில் ஆர்ப்பரித்து செல்லும் தண்ணீர்//ஒகேனக்கல், தர்மபுரி/4/காவிரியில் நீர்வரத்து 4,500 கன அடியாக உயர்வு

Tags:    

மேலும் செய்திகள்