"சார் அவன கொன்னுட்டோம்பாடிய அங்கயே பொதச்சிட்டோம்" நெல்லை போலீசுக்கு வந்த போன் கால்
தங்கைய காதலிச்ச குற்றத்துக்காக இளைஞர வெட்டிக் கொலை செஞ்சு புதச்சிட்டு அவங்களே போலீஸ்க்கும் ஃபோன் பண்ணி தகவல் சொல்லி இருகாங்க..
நள்ளிரவில் நெல்லையை அதிர வைத்த சம்பவம் இது.