#BREAKING || நடிகர் ரஞ்சித் மீது கமிஷனரிடம் பரபரப்பு புகார்

Update: 2024-08-12 11:43 GMT

திரைப்பட நடிகர் ரஞ்சித் மீது காவல் ஆணையர் அலுவலகத்தில் விசிக மாநில துணை பொதுச்செயலாளர் வன்னியரசு புகார். சமூக அமைதியை சீர்குலைக்கும் வகையில் நடிகர் ரஞ்சித் பேசி வருவதாக குற்றச்சாட்டு. ரஞ்சித் இயக்கி நடித்துள்ள கவுண்டம்பாளையம் படத்தில், ஆணவ கொலைகளை நியாயப்படுத்தும் வகையில் கருத்துகளை தெரிவித்துள்ளார் - வன்னியரசு. சமூகத்தில் பிரிவினையை ஏற்படுத்தும் நோக்கில் பேசி வரும் நடிகர் ரஞ்சித் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் - வன்னியரசு.

Tags:    

மேலும் செய்திகள்