நளினி வழக்கு - உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

தமிழக அமைச்சரவை தீர்மானத்தின் படி விடுதலை செய்ய கோரி நளினி, ரவிச்சந்திரன் தாக்கல் செய்த வழக்குகளில், தீர்ப்பு ஒத்திவைப்பு...

Update: 2022-06-06 10:42 GMT

நளினி வழக்கு - உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

தமிழக அமைச்சரவை தீர்மானத்தின் படி விடுதலை செய்ய கோரி நளினி, ரவிச்சந்திரன் தாக்கல் செய்த வழக்குகளில், தீர்ப்பு ஒத்திவைப்பு

உச்ச நீதிமன்ற உத்தரவின் படி விடுதலை செய்வதற்கு ஆளுநரின் கையெழுத்து அவசியம் - தமிழக அரசு

உயர் நீதிமன்றமே கூட மனுவை பரிசீலிக்கலாம் - தமிழக அரசு

அரசியலமைப்புக்கு விரோதமாக ஆளுநர் செயல்பட்டிருந்தால் அதை சட்டவிரோதம் என உயர் நீதிமன்றம் அறிவிக்கலாம் - நளினி

ஆளுநர் எந்த முடிவும் எடுக்காமல் குடியரசு தலைவருக்கு அனுப்பியதால், மீண்டும் அளுநருக்கு அனுப்பக்கூடாது - நளினி

உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி முனீஷ்வர் நாத் பண்டாரி, நீதிபதி மாலா அமர்வு உத்தரவு

Tags:    

மேலும் செய்திகள்