கள்ளக்குறிச்சி மாவட்டம் மாதவச்சேரி கிராமத்தில் அடிபம்போடு சேர்த்து சாலை போடப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது..

Update: 2023-05-12 09:15 GMT

கள்ளக்குறிச்சி அருகே அடிபம்போடு சேர்த்து சாலை போட்ட அவலம்

புதிதாக போடப்பட்டுள்ள சிமெண்ட் சாலையில், பாதியளவு புதைந்துள்ள அடிபம்பு

சிமெண்ட் சாலை அமைத்த ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

Tags:    

மேலும் செய்திகள்