IND VS PAK தேசிய கீதம் இசைக்கப்பட்ட போது எமோஷனல் ஆன கேப்டன் ரோஹித் ஷர்மா..! வைரல் வீடியோ..!

Update: 2022-10-23 13:02 GMT

பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்திய அணியின் தேசிய கீதம் இசைக்கப்பட்டபோது கேப்டன் ரோகித் சர்மா மிகவும் உணர்ச்சிமயமாக காணப்பட்டார். டி20 உலகக் கோப்பை போட்டியில் முதல் முறையாக கேப்டனாக களம் கண்ட ரோகித் சர்மா, போட்டி தொடங்கும் முன்பாக இந்திய அணியின் தேசிய கீதம் இசைக்கப்பட்டபோது உணர்ச்சிவசப்பட்டார். இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் காட்சிகளை சமூக வலைதளங்களில் ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்