சாலையை கடந்தவர் மீது மோதிய பைக்..பின்னாடி வந்த லாரி, விழுந்தவர்கள் மேல் ஏறி பயங்கர விபத்து

Update: 2022-09-12 09:27 GMT

தெலுங்கானா மாநிலம் மேட்சலில் சாலையில் சென்று கொண்டிருந்தவர் மீது அதிவேகமாக மோதிய பைக்.

விபத்தில் சாலையில் சரிந்த பைக் மீது வேகமாக வந்து கொண்டிருந்த லாரி ஏறியதில் இருவர் பேர் பலி.

சிசிடிவி காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகிறது.

தெலுங்கானா மாநிலம் மேட்சலில் இன்று அதிகாலை ஒருவர் சாலையைக் கடக்க முயன்ற போது அதிவேகமாக வந்து இருசக்கர வாகனம் அவர் மீது மோதி இருசக்கர வாகனம் கீழே சரிந்து விழுந்தது.

அதன் பின்னால் இரும்பு கம்பிகளை ஏற்றுக்கொண்டு வந்த லாரி கீழே விழுந்து கிடந்த இருசக்கர வாகனம் மீது ஏறி இறங்கியது.

இதில் இருசக்கர வாகனத்தில் பயணித்த ஒரு ஆண் பெண் இருவரும் சம்பவ இடத்திலேயே உயர்ந்த நிலையில் இருசக்கர வாகனம் மோதியதில் சாலையில் சென்று கொண்டிருந்த நபரும் உயிரிழந்தார்.

இந்த விபத்தில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.

இதன் சிசிடிவி காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்