"இந்தியாவுடன் இணைந்து..!" இலங்கை அதிபர் சொன்ன பரபரப்பு தகவல் | Sri lanka

Update: 2024-09-14 15:51 GMT

இந்தியாவுடன் இணைந்து, திருகோணமலை பிரதேசத்தில் தமிழர் பகுதியை அபிவிருத்தி செய்யும் திட்டம் உள்ளதாக, அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அதிபர் தேர்தலில் போட்டியிடும் அவர், அம்பாறை சாய்ந்தமருதில், பிரசார கூட்டத்தில் பங்கேற்று, எதிர்கால திட்டங்கள் குறித்து விவரித்தார். அம்பாறை பிரதேசத்தில் ஒரு முதலீட்டு வளையத்தை உருவாக்க உள்ளதாக தெரிவித்த ரணில் விக்ரமசிங்க, இந்தியாவுடன் இணைந்து திருகோணமலை பிரதேசத்தையும் முன்னேற்ற உள்ளதாக கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்