அமெரிகாவில் பொய் சொன்ன மாணவர் இந்தியாவுக்கு நாடு கடத்தல் - அதிரவைத்த அந்த ஒற்றை பொய் என்ன தெரியுமா?

Update: 2024-06-29 08:59 GMT

அமெரிகாவில் பொய் சொன்ன மாணவர் இந்தியாவுக்கு நாடு கடத்தல் - அதிரவைத்த அந்த ஒற்றை பொய் என்ன தெரியுமா?

அமெரிக்காவில் கல்வி உதவித் தொகை பெற தந்தை இறந்து விட்டதாக பொய் சொன்ன இந்திய மாணவர் கைது செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பென்சில்வேனியாவில் உள்ள லேஹி பல்கலைக்கழக மாணவர் ஆர்யன் ஆனந்த்... இவர் தான் கல்வி உதவித் தொகை பெற தன் தந்தை இறந்து விட்டதாக பொய்யான ஆவணங்களைத் தயார் செய்து கொடுத்ததை பெருமையாக சமூக வலைதளத்தில் பகிர்ந்தார்... இவ்விவகாரம் பூதாகரமான நிலையில், ஆனந்த் கைது செய்யப்பட்டார்... அவருக்கு 20 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இருப்பினும் பல்கலைக்கழகத்தின் வேண்டுகோளின் பெயரில் ஆனந்த் சிறை தண்டனைக்கு பதில் இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்