இரக்கம் காட்டாமல் இஸ்ரேல் செய்யும் கொடூரம் - உலகையே குலைநடுங்க வைக்கும் தகவல்

Update: 2024-10-13 13:09 GMT

காசாவில் இஸ்ரேல் படைகளின் தாக்குதலால் பலியானோர் எண்ணிக்கை 42 ஆயிரத்து 175ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 49 பேர் இஸ்ரேல் ராணுவத்தால் கொல்லப் பட்டுள்ளனர். மேலும் கடந்த ஆண்டு அக்டோபர் 7ம் தேதி போர் துவங்கியது முதல் இதுவரை 98 ஆயிரத்து 336 பேர் படுகாயமடைந்துள்ளனர். வடக்கு காசா கடுமையான எரிபொருள் பற்றாக்குறையை எதிர் கொண்டுள்ளது. இதனால் அப்பகுதியில் உள்ள அனைத்து ஆம்புலன்ஸ்களும் முடக்கப்பட்டுள்ளன. அவசர மருத்துவ சேவை பாதிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்