மீண்டும் அதிகரிக்கும் கச்சா எண்ணெய் விலை...!

உக்ரைன் போர் தொடர்ந்து நடைபெறுவதால், கச்சா எண்ணெய் விலை மீண்டும் அதிகரித்துள்ளது.

Update: 2022-03-22 16:22 GMT
உக்ரைன் போர் தொடர்ந்து நடைபெறுவதால், கச்சா எண்ணெய் விலை மீண்டும் அதிகரித்துள்ளது. இன்று மும்பை பங்கு சந்தையின் சென்செக்ஸ் 713 புள்ளிகள் உயர்ந்து, 57,993 ஆக அதிகரித்துள்ளது. கச்சா எண்ணெய் விலை பீப்பாய் ஒன்றுக்கு 1.85 டாலர் உயர்ந்து 113.77 டாலராக ஆக அதிகரித்துள்ளது. ஆபரணத் தங்கம் விலை சவரன் ஒன்றுக்கு 256 ரூபாய் சரிந்து 38 ஆயிரத்து 368 ரூபாயாக குறைந்துள்ளது. டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு இன்று 12 காசுகள் உயர்ந்து 76 ரூபாய் 19 காசுகளாக உள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்