மாலை 4 மணி தலைப்புச் செய்திகள் (30-09-2024) | 4 PM Headlines | Thanthi TV | Today Headlines

Update: 2024-09-30 10:53 GMT

எஸ்ஐடி குழுவின் அறிக்கை கிடைப்பதற்கு முன் ஊடகங்களுக்கு பேட்டி அளிக்க வேண்டிய அவசியம் என்ன?

ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவுக்கு உச்சநீதிமன்றம் சரமாரி கேள்வி..

திருப்பதி லட்டு விவகாரத்தை ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ள எஸ்ஐடி விசாரிப்பதா? அல்லது சுதந்திரமான விசாரணை அமைப்பைக் கொண்டு விசாரிப்பதா?..

மத்திய அரசு முடிவெடுக்க உச்சநீதிமன்றம் உத்தரவு..

அமலாக்கத்துறை வழக்கில் சாட்சி விசாரணைக்காக அமைச்சர் செந்தில் பாலாஜி நீதிமன்றத்தில் ஆஜர்..

மீண்டும் அக்டோபர் 4 ஆம் தேதி ஆஜராக

சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு..


Tags:    

மேலும் செய்திகள்