சிலி : சல்வடோர் அலெண்டே நினைவுதின பேரணி - போர்க்களமான நினைவுதின ஊர்வலம்

சிலி நாட்டில் மறைந்த முன்னாள் அதிபர் சல்வடோர் அலெண்டேவின் நினைவுதின பேரணி கலவரத்தில் முடிந்தது.

Update: 2019-09-09 04:53 GMT
சிலி நாட்டில் மறைந்த முன்னாள் அதிபர் சல்வடோர் அலெண்டேவின் நினைவுதின பேரணி கலவரத்தில் முடிந்தது. அதன் தலைநகர் சாண்டியாகோவில் நடந்த ஊர்வலத்தை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். இதனால் பொதுமக்கள் - போலீஸ் இடையே மோதல் வெடித்தது. பொதுமக்கள் மீது காவல்துறையினர் கண்ணீர் புகை குண்டுகளை வீசி எறிந்தனர். பொதுமக்கள், காவல்துறை மீது கற்களை வீசி தாக்கினர். இரு தரப்பு மோதலால், சிலி தலைநகர் சாண்டியகோ கலவர பூமியாக காட்சி அளித்தது. 
Tags:    

மேலும் செய்திகள்