#BREAKING || கைதிகளுக்கு நடந்த கொடுமை.. 14 பேர் மீது பாய்ந்த வழக்கு.. சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி

Update: 2024-09-07 17:27 GMT

வேலூர் சிறையில் உள்ள ஆயுள் தண்டனை கைதியை வீட்டு வேலைக்கு பயன்படுத்தி கொடுமைப்படுத்திய விவகாரத்தில் சிபிசிஐடி வழக்குப்பதிவு

வேலூர் சிறைத்துறை டிஐஜி உட்பட 14 பேர் மீது சிபிசிஐடி வழக்கு பதிவு

சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் சிபிசிஐடி வழக்கு பதிவு செய்து விசாரணை

ஆயுள் தண்டனை கைதி சிவகுமாரை வேலைக்கு பயன்படுத்தியதோடு மட்டுமல்லாமல் நான்கரை லட்சம் ரூபாய் நகை பணத்தை திருடியதாக கொடுமைப்படுத்தியுள்ளனர்

டிஐஜி ராஜலட்சுமி வீட்டில் திருடியதாக கொடுமைப்படுத்தியது தொடர்பாக சிவகுமாரின் தாய் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார் அதில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது

Tags:    

மேலும் செய்திகள்