வயநாட்டில் கிடைத்த 27 உடல்கள்.. 40 பாகங்களின் DNA

Update: 2024-08-05 08:36 GMT

வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களில் அடையாளம் காண முடியாத உடல்கள் மற்றும் உடல் உறுப்புகளை டிஎன்ஏ பரிசோதனை செய்ய ரத்த மாதிரிகள் சேகரிக்கப்படுகின்றன.

உயிரிழந்தவர்களில் அடையாளம் காண முடியாத 27 முழு உடல்கள் மற்றும் 40 உடல் பாகங்களை டிஎன்ஏ பரிசோதனை மூலம் அடையாளம் காண உறவினர்களின் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்படுகிறது . மேப்பாடி அரசு உயர்நிலைப் பள்ளி மற்றும் ஊராட்சி மன்றத்தில் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்