#BREAKING || உத்தரகாண்ட் நிலச்சரிவு - தமிழகத்திற்கு வந்த முதல் நல்ல செய்தி

Update: 2024-09-15 11:17 GMT

உத்ரகாண்ட் நிலச்சரிவில் சிக்கிய தமிழர்கள் 30 பேரும் மீட்பு/சிதம்பரம் சுற்றுவட்டார பகுதிகளிலிருந்து 30 பேர் உத்ரகாண்ட் மாநிலத்திற்கு ஆன்மிக சுற்றுலா சென்றனர்/நிலச்சரிவில் சிக்கி பயணத்தை தொடர முடியாத நிலையில் 30 தமிழர்கள் தவித்தனர்/தமிழக அரசு உத்ரகாண்ட் அரசுடன் இணைந்து மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்ட நிலையில் 30 பேரும் மீட்பு/மீட்கப்பட்ட தமிழர்கள் டெல்லியில் இருந்து விமானம் மூலம் தமிழகம் திரும்ப உள்ளனர்/பாதுகாப்பாக மீட்கப்பட்ட அனைவரும் தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளனர்//5/நிலச்சரிவில் சிக்கிய தமிழர்கள் 30 பேரும் மீட்பு

Tags:    

மேலும் செய்திகள்