தமிழகத்தை உலுக்கிய சோக செய்தி..நிலச்சரிவில் சிக்கிய 30 தமிழர்கள்..கடைசி போன் காலில் நடந்தது என்ன?

Update: 2024-09-15 08:37 GMT

உத்தரகாண்ட் மாநிலத்திற்கு ஆன்மிக சுற்றுலா சென்று நிலச்சரிவில் சிக்கியுள்ள தமிழக பயணிகளை பத்திரமாக மீட்க உதவி செய்ய வேண்டும் என அவர்களது உறவினர்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்