சரியான நேரத்தில் சுதாரித்த டிரைவர்...சாலையில் எரிந்து கொட்டிய கொரியர் பாக்ஸ்

Update: 2024-09-17 09:22 GMT

நிறுவன லாரி ஒன்றின் பின்புறம் இருந்து கரும் புகை வெளியேறிய நிலையில், அதன் ஓட்டுனர் லாரியை சாலை ஓரமாக நிறுத்தினார். லாரியின் உள்ளே தீப்பிடித்து கொரியர் பார்சல்கள் எரிந்து கொண்டிருந்தை பார்த்த ஓட்டுனர், லாரியை முன்னும் பின்னும் ஆக அசைத்து எரிந்து கொண்டிருந்த பார்சல்களை கீழே தள்ளினார். சும்மா 70 சதவீத கொரியர் பார்சல்களை காப்பாற்றினார். பொதுமக்கள் தண்ணீர் கொண்டு தீயை அணைத்தனர். இது குறித்து உளுந்தூர்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்