பஸ்ஸையே மூழ்கடித்த திடீர் வெள்ளம்.. ஆரம்பித்த நாளிலே பயத்தை விதைத்த மழை

Update: 2024-10-14 02:18 GMT
  • கோவை ரத்தினபுரி பகுதியில் உள்ள ரயில் மேம்பாலத்தின் கீழ் மழை வெள்ளத்தில் தனியார் பேருந்து ஒன்று சிக்கிக் கொண்டது. தண்ணீர் வடிந்த பின்னர், கிரேன் உதவியுடன் கயிறு கட்டி சாலையின் மேட்டுப்பகுதிக்கு கொண்டு வரப்பட்டது. தண்ணீரில் சிக்கிய பேருந்து செயல் இழந்து நின்ற நிலையில், ஸ்டார்ட் செய்ய முடியாத காரணத்தினால் பேருந்தை அப்படியே விட்டுவிட்டு, தான் மட்டும் அங்கிருந்து கிளம்பியதாக ஓட்டுநர் தெரிவித்துள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்