Game-ல் தோற்றுப் போன டீம்.. யோசிக்காமல் தரையில் விழுந்து கலெக்டர் செய்த செயல்

Update: 2024-09-19 05:35 GMT

திருப்பூர் மாவட்டம், பல்லடம் அரசு கல்லூரி மாணவர்கள் விடுதியில் மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் ஆய்வு மேற்கொண்டார். அப்போது விடுதியின் அடிப்படை தேவை குறித்து மாணவர்களிடம் கேட்டறிந்த அவர், பின்னர் மாணவர்களுடன் கைப்பந்து விளையாடினார். போட்டியில் தோற்கும் அணியினர் 10 முறை தண்டால் எடுக்க வேண்டும் என நிபந்தனை விதித்தார். மாவட்ட ஆட்சியரின் அணி தோற்கவே மாணவர்களுடன் சேர்ந்து, ஆட்சியரும் தண்டால் எடுத்தார்...

Tags:    

மேலும் செய்திகள்