பாட்டிலை உடைத்து `ஐ லவ் யூ’.. புது ரூட்டா இருக்கே..

Update: 2024-09-25 12:25 GMT

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் வடமாநில தொழிலாளர்களிடம் மாமுல் கேட்டு மிரட்டிய நபர் போலீசில் ஒப்படைக்கப்பட்டார். நியூடவுன் பகுதியில் ரிஷி என்பவருக்கு சொந்தமான ஜூஸ் கடையில், உரிமையாளர் இல்லாத நேரத்தில் இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. அப்போது அங்கிருந்த பொதுமக்கள் அந்த நபரை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்