திடீரென சைக்கோவான மகன்! உயிரே போகும் அளவுக்கு! தாயை கல்லாலேயே அடித்த கொடூரம்! நடுங்க வைக்கும் வீடியோ

Update: 2024-10-14 17:21 GMT

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சீனிவாச நகர் பகுதியை சேர்ந்தவர் சரஸ்வதி. 80 வயது மூதாட்டியான இவரை, மது அருந்த பணம் தரவில்லை எனக்கூறி அவரது மகன் கண்மூடித்தனமாக தாக்கி இருக்கிறார். இரு நாள்களுக்கு முன் இந்த சம்பவம் நடந்திருக்கிறது. தள்ளாடும் வயதில் மகனின் தாக்குதலால் நிலை குலைந்து கீழே விழுந்த மூதாட்டியை, அவரது மகன் ராமகிருஷ்ணன் செங்கலால் தாக்கியது வீடியோ காட்சிகளாக வெளியாகி மனதை பதற வைத்திருக்கிறது.

Tags:    

மேலும் செய்திகள்