வீட்டில் மனைவி சமைக்கவில்லை என்றால் தெரியாம கூட இதை கேட்காதீங்க - உயிரே போயிடும் - குலைநடுக்க செய்தி

Update: 2024-09-23 14:49 GMT

காமலாபுரம் கிராமத்தைச் சேர்ந்த செல்வத்தை அவரது மனைவி பூங்கொடி கொலை செய்துள்ளார். தகவல் அறிந்து வந்த போலீசார், செல்வத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மனநலம் பாதிக்கப்பட்ட மனைவி பூங்கொடியிடம் போலீசார் விசாரித்த போது, கொலைக்கான காரணம் தெரியவந்துள்ளது. கரும்பாலைக்கு பணிக்கு சென்று வீடு திரும்பிய கணவன், சமையல் செய்யாததை தட்டிக்கேட்டதால், அவரது உடைகளை வெளியே வீசி தீ வைத்து எரித்ததாக தெரிவித்துள்ளார். கோபத்தின் உச்சத்தில் ஆக்ரோஷமாக இருந்ததால், தூக்க மாத்திரை போட்டு உறங்கிய கணவனை அரிவாள்மனையால் அறுத்துக் கொன்றதாக கைதான மனநலம் பாதிக்கப்பட்ட மனைவி பூங்கொடி தெரிவித்துள்ளார்....

Tags:    

மேலும் செய்திகள்