"எங்க சார் ரொம்ப நல்லவரு".. போக்சோவில் கைதான ஆசிரியர்களுக்கு ஆதரவாக வீதியில் இறங்கிய மாணவிகள்

Update: 2024-07-12 02:05 GMT

திருவள்ளூர் அருகே... அரசு பள்ளி மாணவிகள் தங்களின் பெற்றோர்களுடனும், பள்ளியின் முன்னாள் மாணவிகளுடனும் சேர்ந்து வீதியில் இறங்கி நடத்திய மறியல் போராட்டமும், அதன் பின்னணியும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. நடந்தது என்ன ?... விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு...

Tags:    

மேலும் செய்திகள்