திடீரென 50 அடி உள்வாங்கிய கடல்... ஆபத்தை உணராமல் விளையாடும் பக்தர்கள்...

Update: 2024-10-02 07:27 GMT

திருச்செந்தூர் கடற்கரையில் அமாவாசையை முன்னிட்டு, கடல் 50 அடி தூரத்திற்கு உள்வாங்கியது. இந்நிலையில், ஆபத்தை உணராமல் பாறைகள் மேல் ஏறி பக்தர்கள் விளையாடி வருகின்றனர். திருச்செந்தூர் கடற்கரையில் நாழிக்கிணறு பகுதியில் இருந்து அய்யா கோவில் வரை சுமார் 500 மீட்டர் தூரத்திற்கு உள்வாங்கி காணப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்