நகை வாங்குவது போல் நடித்து கேசுவலாக சங்கிலியை சுருட்டிய பெண் - பரபரப்பு சிசிடிவி காட்சி#thenkasi #thanthitv

Update: 2024-07-11 05:56 GMT

தென்காசி மாவட்டம், சுரண்டையில் நகைக்கடையில் நகை வாங்குவது போல் நடித்து ஒரு பெண் திருட்டில் ஈடுபட்ட சம்பவம் கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்...

Tags:    

மேலும் செய்திகள்