பாம்பன் பாலத்தில் ரயில் சேவை எப்போது தெரியமா? - மாஸ் அப்டேட் கொடுத்த ஆர்.எம்.சிங்

Update: 2024-10-22 14:39 GMT

பாம்பன் புதிய ரயில்வே தூக்கு பாலம் பணிகள் நிறைவடைந்த நிலையில், தென் மண்டலம் பொது மேலாளர் ஆய்வு மேற்கொண்டா். கடலுக்கு நடுவே அமைந்துள்ள செங்குத்து தூக்கு பாலப் பணிகள் நிறைவடைந்துள்ளது. இந்த நிலையில் பாம்பன் பாலத்தில் நடைபெற்ற வரும் பணியினை தென்னக ரயில்வே பொது மேலாளர் ஆர்.எம்.சிங் பார்வையிட்டு ஆய்வு செய்தார். வரும் நவம்பர் மாதத்திற்குள், மண்டபத்தில் இருந்து ராமேஸ்வரத்திற்கு ரயில் சேவை தொடங்க உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்