ஆசிரியர்களை கேள்விகளால் துளைத்த ஆட்சியர் | Tanjore | Collector | School Inspection

Update: 2024-09-25 07:08 GMT

தஞ்சை அரசர் மேல்நிலையில் பள்ளியில் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர், சரமாரி கேள்வி எழுப்பியுள்ளார். திடீர் ஆய்வு மேற்கொண்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம், இந்தாண்டு மாணவர் சேர்க்கை குறைந்தது குறித்து ஆசிரியர்களிடம் கேள்வி கேட்டுள்ளார். தொடர்ந்து, தேர்ச்சி விகிதம் குறித்து விசாரித்த அவர், மாணவர்கள் தேர்​ச்​சி பெறாததற்கான காரணங்களை கேட்டு ஆசிரியர்கள் துளைத்து எடுத்தார். மேலும், மாணவர்கள் குறை கூறாமல், அவர்களுக்கு புரியும் படி பாடம் எடுக்குமாறு ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தனார். ஆட்சியரின் அடுக்கடுக்கான கேள்வியால் ஆசிரியர்கள் செய்வதறியாது திகைத்து நின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்