தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் சிலைக்கு பேராசிரியர்கள் மரியாதை

Update: 2024-09-27 15:18 GMT

திருச்செந்தூர் கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனாரின் உருவ சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. கல்லூரி பேராசிரியர்கள், அலுவலர்கள், மாணவர்கள் உட்பட பலரும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்