பிள்ளையார் சுழி... பரபரப்பான சூழலில் விழுப்புரம் ஆட்சியரிடம் தவெக மனு... ரியாக்சனிலேயே பதில் சொன்ன புஸ்ஸி ஆனந்த்

Update: 2024-08-28 09:32 GMT

தவெக மாநாடு - விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில் மனு/விழுப்புரம்/தவெக மாநாட்டிற்கு அனுமதி கோரி விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில் மனு/எஸ்.பி. அலுவலகத்தை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்த தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த்/செப்டம்பர் 23ஆம் தேதி விக்கிரவாண்டி அடுத்த வி.சாலை கிராமத்தில் மாநாடு நடத்த அனுமதி வழங்க கோரி மனு//

Tags:    

மேலும் செய்திகள்