தெப்பமாக மாறிய ஸ்ரீரங்கம் கோயில்.. எகிறி குதித்த பக்தர்கள்

Update: 2024-10-05 03:23 GMT

திருச்சியில் பெய்த கனமழை காரணமாக ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சாமி கோயிலில், பக்தர்கள் வரிசையில் செல்லும் பகுதியில் மழைநீர் சூழ்ந்தது. திருச்சியில் சுமார் ஒரு மணி நேரம் பெய்த கனமழையால் நகரின் பல்வேறு பகுதிகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இந்நிலையில் அரங்கநாதர் கோயிலின் பக்தர்கள் செல்லும் வரிசை பகுதியில் மழைநீர் சூழ்ந்தது. இதனால், மழைநீரில் நனைந்தபடி பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்