சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கு.. சிபிசிஐடி அதிகாரிக்கு கிடுக்கிப்பிடி

Update: 2024-09-25 13:38 GMT

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் ஜெயராஜ் - பென்னிக்கிஸ் கொலை வழக்கு மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் நீதிமன்றத்தில் 3 ஆண்டுகளுக்கு மேலாக வழக்கு நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு தொடர்பாக 104 சாட்சிகளில் 70 க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை முடிந்த நிலையில் தொடர்ந்து சாட்சிய விசாரணை நடைபெற்று வருகிறது. மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெறும் இந்த வழக்கு விசாரணையில் சிபிசிஐடி அதிகாரி அனில்குமாரிடம் கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கி 7 மாதத்திற்கும் மேலாக தொடர்ந்து குறுக்குவிசாரணை நடைபெற்று வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்