#BREAKING || இடி., மின்னல், கனமழை..தமிழகத்துக்கு பயங்கர எச்சரிக்கை விடுத்த வானிலை மையம்
"தமிழகத்தில் இன்று 15 மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழை பெய்யக் கூடும்" - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
"கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களின் மலைப்பகுதியில் இன்று கனமழை பெய்யும்"
நீலகிரி, திருப்பத்தூர், வேலூர், இராணிப்பேட்டை, காஞ்சிபுரம், திருவண்ணாமலையில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும்
"செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறையில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்"