அம்பலப்பட்ட காதலியின் ரகசிய உறவு... திடீரென வீட்டுக்கு சென்ற காதலன் கண்ட காட்சி..தலைகீழான வாழ்க்கை

Update: 2024-09-24 10:13 GMT

அம்பலப்பட்ட காதலியின் ரகசிய உறவு... திடீரென வீட்டுக்கு சென்ற காதலன் கண்ட காட்சி - வாழ்கையையே மாற்றிய சம்பவம்

தகாத உறவு காதலிக்காக இளைஞருடன் சண்டை போட்ட காவலர் ஆயுதப்படைக்கு மாற்றம் செய்யப்பட்டார்.

சென்னை, பூந்தமல்லி அடுத்த காட்டுபாக்கத்தை சேர்ந்த பெண் ஒருவர், கணவரை பிரிந்து தனியே வசித்து வருகிறார். அப்பெண்ணுடன் திருமழிசையை சேர்ந்த கார்த்திக் என்பவர் தகாத உறவில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், சில தினங்களுக்கு முன்பு அப்பெண்ணின் வீட்டில், வெள்ளவேடு போலீஸ் நிலையத்தில் பணிபுரிந்து வரும் காவலர் ஏசுராஜ் இருந்ததகாவும், இதனை கண்டு ஆத்திரமடைந்த கார்த்திக், காவலருடன் தகராறில் ஈடுபட்டு அவரை தாக்கியதாகவும் கூறப்படுகிறது. விசாரணையில், காவலர் ஏசுராஜூம் அப்பெண்ணுடன் தகாத உறவில் இருந்து வந்தது தெரியவந்ததாக சொல்லப்படுகிறது. இந்நிலையில், காவலர் அளித்த புகாரின் அடிப்படையில் கார்த்திக்கை கைது செய்த அதிகாரிகள், தொடர்ந்து, காவலர் ஏசுராஜை ஆயுதபடைக்கு மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்