#BREAKING || ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு - முக்கிய ரவுடி கொடுத்த போலீசே எதிர்பாரா வாக்குமூலம்

Update: 2024-09-24 11:47 GMT

"வெடிகுண்டு வாங்கியதற்கான காரணம் தெரியாது" - புதூர் அப்பு//"ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்ய திட்டமிட்டு நாட்டு வெடிகுண்டு வாங்கியது எனக்கு தெரியாது"/ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ரவுடி புதூர் அப்பு வாக்குமூலம்/சம்போ செந்திலோடு தனக்கு நேரடி தொடர்பு இல்லை - ரவுடி புதூர் அப்பு /சம்போ செந்தில் கூட்டாளிகள் மூலம் கே.கே.நகர் பகுதியில் உள்ள குடோனில் 6 நாட்டு வெடிகுண்டுகளை பதுக்கி வைத்திருந்தேன் - புதூர் அப்பு/"விஜயகுமார், முகிலன் மூலம் ஹரிஹரன் மற்றும் மொட்டை கிருஷ்ணாவிடம் நாட்டு வெடிகுண்டுகள் ஒப்படைக்கப்பட்டது"

Tags:    

மேலும் செய்திகள்