தூய்மை பணியாளரின் தங்கமான மனசு..நெகிழவைக்கும் செயல் | Perambalur | Viral Video

Update: 2024-10-12 10:10 GMT
  • பெரம்பலூரில் தள்ளு வண்டியில் பிரியாணி கடை நடத்தி வரும் சுகந்தி என்பவர் தனது கடையில் இருந்து குப்பை கழிவுகளை தூய்மை பணியாளர்களிடம் கொடுத்த போது எதிர்பாராத விதமாக அவர் கழுத்தில் அணிந்திருந்த ஒரு சவரன் தங்க செயினை குப்பையுடன் தவறி விட்டுள்ளார். கழிவுகளை பிரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தூய்மை பணியாளர்கள் தங்கச் செயினை சுகந்தியிடம் பின்னர் திருப்பி அளித்தனர். அவர்களை பொதுமக்கள் பாராட்டினர்.
Tags:    

மேலும் செய்திகள்