"பெரும் ஆபத்து".. பயத்தில் மக்கள் சொன்ன வார்த்தை - அதிர்ச்சி காட்சி

Update: 2024-07-17 13:20 GMT

உதகை அருகே உள்ள இத்தலார் பகுதியில் பெய்த கனமழை காரணமாக குடியிருப்புகள் நிறைந்த பகுதியில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் வெகுவாக பாதிப்படைந்துள்ளனர். தொடர்ந்து மழையின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் பெரும் ஆபத்து ஏற்ப்படும் முன் அப்பகுதியில் போர்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்...

Tags:    

மேலும் செய்திகள்