களைப்பு தெரியாமல் இருக்க பெண்கள் கையில் எடுத்த ஆயுதம்

Update: 2024-10-12 10:11 GMT
  • நாகையில் கிராமிய பாடல்களை பாடியபடியே நாற்று நடும் பணிகள் நடைபெற்றது. நாகை மாவட்டத்தில் ஐம்பதாயிரம் ஏக்கர் பரப்பளவில் சம்பா சாகுபடி பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், அதிகாலையிலேயே நாற்று நடும் பணிகளை தொடங்கிய பெண்கள், களைப்பு தெரியாமல் இருக்க கிராமிய பாடல்களை பாடினர்.
Tags:    

மேலும் செய்திகள்