வீதி உலா வந்த மீனாட்சி அம்மன் - சப்பரத்தை இழுத்து வழிபட்ட பெண்கள்

Update: 2024-01-04 08:01 GMT

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில், மார்கழி மாத அஷ்டமி தினத்தை ஒட்டி, சப்பர வீதிஉலா நடைபெற்றது. இதில், மீனாட்சி அம்மன் எழுந்தருளிய சப்பரத்தை பெண்கள் மட்டும் இழுத்தனர். உலகில் உள்ள அனைத்து ஜீவராசிகளுக்கும் இறைவன் படியளந்ததை நினைவு கூறும் வகையில், சப்பரத்தில் இருந்து அரிசி மணிகள் எறியப்பட்டது. இதனை சேகரித்து, வீட்டில் வைத்தால், நன்மை பெருகும் என்பதால், பக்தர்கள் அரிசி மணிகளை எடுத்து சென்றனர்

Tags:    

மேலும் செய்திகள்