நள்ளிரவில் அகோரிகள் நடத்திய மகா ருத்ர யாகம்... ஒரே இடத்தில் தமிழக பக்தர்கள்

Update: 2024-10-04 10:39 GMT
  • திருச்சி அரியமங்கலத்தில் ஜெய் அகோரகாளி கோவிலில் நவராத்திரி விழாவின் முதல் நாள் இரவு ஜெய் அகோரகாளி சமயபுரம் மாரியம்மன் அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து, நள்ளிரவில் அகோரிகள் தங்கள் உடல்முழுவதும் திருநீறு பூசிகொண்டு மகா ருத்ர யாகம் நடத்தினர்...
  • இதில் பெண் அகோரிகள் உட்பட தமிழகம் மற்றும் வடமாநில பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

மேலும் செய்திகள்