வெள்ளக்காடாக காட்சியளிக்கும் மதுரை... மூழ்கிய உழவர் சந்தை.. மக்கள் கடும் அவதி

Update: 2024-10-23 05:19 GMT

வெள்ளக்காடாக காட்சியளிக்கும் மதுரை... மூழ்கிய உழவர் சந்தை.. மக்கள் கடும் அவதி

மதுரை 18வது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் சாலையில் தேங்கிய மழைநீர்

ஆபீஸர்ஸ் டவுன், கனகவேல் நகர் அவென்யூ உள்ளிட்ட இடங்களை சூழ்ந்துள்ள தண்ணீர்

வாகனங்கள் நீரில் மூழ்குவதால் பள்ளிக்கு செல்ல முடியாமல் வீடு திரும்பிய மாணவர்கள்

Tags:    

மேலும் செய்திகள்